நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அந்த வகையில் 6 கட்ட தேர்தல் நிறைவடைந்தது.
7ஆம் கட்டம் மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் இன்று தொடங்கியது. இன்று தொடங்கிய 7-ம் கட்ட தேர்தலில், பாஜக தேசிய தலைவரான ஜே.பி.நட்டா அவர்கள் தனது மனைவி மல்லிகா நட்டாவுடன் ஹிமாச்சல பிரதேசம் பிலாஸ்பூர் வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
மேலும், உத்தரபிரதேச முதல்வரான யோகி ஆதித்யநாத் சோரக்பூர் வாக்குச்சாவடியில் வாக்களித்தார். மேலும், மக்கள் அனைவரும் காலை முதல் வரிசையில் நின்று பொறுப்புடன் வாக்களித்து வருகின்றனர்.
தற்போது, நடைபெற்று வரும் 7-ம் கட்ட தேர்தலில் 9 மணி அளவில் 11.31% சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. அதன் படி மாநிலங்கள் வாரியாக நிலவரங்களை பார்க்கலாம்:
பீகார் – 10.58%
சண்டிகர் – 11.64%
இமாச்சல பிரதேசம் – 14.35%
ஜார்கண்ட் – 12.15%
ஒடிசா – 7.69%
பஞ்சாப் – 9.64%
உத்தரப் பிரதேசம் – 12.94%
மேற்கு வங்கம் – 12.63%
ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…
புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…
தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…
அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…
தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…
This website uses cookies.