மகளின் உயிரை காப்பாற்ற தனது உயிரை பணயம் வைத்த தந்தை : ஆற்றில் ஆபத்தான பயணம்.. ஷாக் வீடியோ!!
ஆந்திர மாநிலம் மன்யம் மாவட்டம் கொமரடா மண்டலம் சோல்லபாதம் கிராம பஞ்சாயத்து ரெப்பா கிராமத்தில் நாகாவலி ஆற்றின் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் அந்த கிராமத்தை சேர்ந்த ஏழு வயது சிறுமி மரியாவுக்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு அழைத்து செல் அவரது தந்தை சோமய்யா கிராம மக்களுடன் மூங்கில் குச்சிகளால் படகு தயாரித்து அதில் உயிரை பணயம் வைத்து சிகிச்சைக்கு ஆற்றை கடந்து சென்றனர்.
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.