ஒரே நாளில் 1,00,969 பக்தர்கள் தரிசனம்… சபரிமலையில் முதன்முறைய… கட்டுக்கடங்காத கூட்டத்தால் கடும் நெரிசல்!
சபரிமலை மண்டல பூஜைக்காக கடந்த நவம்பர் மாதம் 16 ஆம் தேதி கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டு ஐயப்பன் கோவிலுக்கு பக்தர்கள் வருகை தந்தனர்
ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் மேற்கொண்டு ஐயப்பனை தரிசிக்க சபரிமலைக்கு பக்தர்கள் தொடர்ந்து வருகை தந்து வருகின்றனர்
சபரிமலை சென்று ஐயப்பனை தரிசனம் செய்ய ஆன்லைன் மூலமுன் ஸ்பாட் புக்கிங் முறையிலும் ஐயப்ப பக்தர்கள் பதிவு செய்து தரிசினம் மேற்கொண்டு வருகின்றனர்
நேற்று ஒரே நாளில் 97287 பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க சபரிமலைக்கு வருகை தந்தனர் இதனால் பம்பையில் கடும் போக்குவரத்து ஏற்பட்டுள்ளதால் விதிக்கப்பட்டுள்ளதால் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது
இந்நிலையில் மண்டல பூஜை அன்று ஒரு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வர வாய்ப்புள்ளதால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் கோயில் நிர்வாகம் திணறி வருகின்றனர்
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.