முன்னாள் முதலமைச்சரின் மகன் மருத்துவமனையில் அனுமதி… ஐசியூவில் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை!!
பீஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் மூத்த மகனும், ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சி மூத்த தலைவருமான தேஜ்பிரதாப் யாதவ் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பீஹாரில் ஐக்கிய ஜனதா தளம் , ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணியில் முதல்வராக நிதீஷ்குமார் அமைச்சரவையில் சுற்றுச்சூழல்துறை அமைச்சராக இருந்தார். தற்போது எம்.எல்.ஏ.வாக உள்ளார்.
இந்நிலையில் இன்று அவருக்கு லேசான நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக பாட்னா ராஜேந்திரா நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
சர்வதேச சந்தையில் நிலவும் விலை பொறுத்தே தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு நாளும் தங்கம் விலை உயர்ந்து கொண்டே…
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
This website uses cookies.