கேஸ் சிலிண்டர் வாகனத்தை பின் தொடர்ந்து சிலிண்டர் திருட்டு : சொகுசு காரில் வந்த டிப் டாப் திருடர்கள் கைவரிசை!
தெலங்கானா மாநிலம் ஐதராபாத் மாதன்னப்பேட்டையில் உள்ள பார்கவி கேஸ் ஏஜென்சிக்கு சொந்தமான சரக்கு வேனில் காஸ் சிலிண்டர் விநியோகம் செய்ய வழக்கம்போல் ஊழியர்கள் சென்றனர்.
சைதாபாத் மெயின் சாலையோரம் நிறுத்தி கேச் சிலிண்டரை டேலிவரி செய்ய ஊழியர் உள்ளே சென்றார். சரியாக அதே நேரத்தில் காரில் வந்த இருவர் இதை கவனித்து காரை நிறுத்தி சிறிது நேரம் அங்கேயே காத்திருந்து கேஸ் வாகனத்தின் அருகே யாரும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு சிலிண்டரை எடுத்துக்கொண்டு காரில் வைத்து கொண்டு சென்றனர்.
இந்த காட்சிகள் அனைத்தும் அங்குள்ள சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது. கேஸ் ஏஜென்சி அளித்த புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் கேஸ் சிலிண்டரை திருடியவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…
சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
This website uses cookies.