கேஸ் சிலிண்டர் வாகனத்தை பின் தொடர்ந்து சிலிண்டர் திருட்டு : சொகுசு காரில் வந்த டிப் டாப் திருடர்கள் கைவரிசை!
தெலங்கானா மாநிலம் ஐதராபாத் மாதன்னப்பேட்டையில் உள்ள பார்கவி கேஸ் ஏஜென்சிக்கு சொந்தமான சரக்கு வேனில் காஸ் சிலிண்டர் விநியோகம் செய்ய வழக்கம்போல் ஊழியர்கள் சென்றனர்.
சைதாபாத் மெயின் சாலையோரம் நிறுத்தி கேச் சிலிண்டரை டேலிவரி செய்ய ஊழியர் உள்ளே சென்றார். சரியாக அதே நேரத்தில் காரில் வந்த இருவர் இதை கவனித்து காரை நிறுத்தி சிறிது நேரம் அங்கேயே காத்திருந்து கேஸ் வாகனத்தின் அருகே யாரும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு சிலிண்டரை எடுத்துக்கொண்டு காரில் வைத்து கொண்டு சென்றனர்.
இந்த காட்சிகள் அனைத்தும் அங்குள்ள சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது. கேஸ் ஏஜென்சி அளித்த புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் கேஸ் சிலிண்டரை திருடியவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சொல் ஒன்று செயல் ஒன்றாக விஜயகாந்த் இருந்ததில்லை எனக் கூறிய பிரேமலதா, கோலா, நகை விளம்பரங்களில் சிலர் நடிப்பர் என…
சென்னையில், இன்று (மார்ச் 10) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 10 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 50…
நடிகை ராஷ்மிகா மந்தனாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி பாதுகாப்பு வழங்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு கடிதம்…
ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதில்லை என இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார். துபாய்: 9வது ஐசிசி…
ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து அதிக போட்டிகளில் ஒரு முறைகூட டாஸ் வெல்லாத கேப்டன் என்ற பிரைன் லாராவின் மோசமான உலக…
ராஜ்ய சபா சீட் பெறுவது தொடர்பாக அதிமுக உடன் எந்த வருத்தமும் இல்லை என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா…
This website uses cookies.