நீச்சல் குளத்தில் மிதந்த சிறுமியின் சடலம்.. அடுக்குமாடி குடியிருப்பில் அதிர்ச்சி : அச்சத்தில் குடியிருப்பு வாசிகள்!!
பெங்களூரு வர்தூர்-குஞ்சூர் சாலையில் உள்ள பிரஸ்டீஜ் லேக்சைட் ஹாபிடேட் அடுக்குமாடி குடியிருப்பு, நேற்று முன்தினம் இரவு வழக்கமான அமைதியுடன் இருந்தது. சிறுவர்கள் சிலர் ஆங்காங்கே விளையாடிக்கொண்டிருந்தனர்.
இரவு 8 மணி இருக்கும். அப்பார்ட்மென்ட்டின் நீச்சல் குளம் அருகே இருந்து கூச்சல் சத்தம் எழுந்திருக்கிறது. சில நிமிடங்கள் கழித்துதான் பெரியர்கள் சிலர் நீச்சல் குளம் அருகே வந்திருக்கின்றனர்.
அப்போது அவர்கள் குளத்தில் சிறுமி சடமலாக மிதந்து கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து வர்தூர் போலீசார் இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
விசாரணையில் வியாழக்கிழமை இரவு 8 மணியளவில் சிறுவர்கள் திருடன் போலீஸ் விளையாட்டை விளையாடியுள்ளனர். அப்போது எதிர்பாரா விதமாக 10 வயத சிறுமி மன்யா நீச்சல் குளத்தில் தவறி விழுந்துள்ளார்.
உடனே சிறுவர்கள் அலறி சத்தம்பபோட, பெற்றோர்கள் பார்ப்பதற்குள் சிறுமி உயிரிழந்தது. ஆனால் குழந்தையின் பெற்றோர் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
நீச்சல் குளத்தில மின் கசிவு ஏற்பட்டுள்ளதால் உயிரிழப்பு நடந்துள்ளது எனவும், அடுக்குமாடி குடியிருப்பு பராமரிப்பாளர்களிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறியுள்ளனர்.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.