கூகுளின் ஆண்ட்ராய்டு இந்தியாவிலும் உலக அளவிலும் ஸ்மார்ட்போன்களை ஆளும் ஒரே ஆப்பரேட்டிங் சிஸ்டமாக உள்ளது. இதனை இயங்குதளம் அல்லது ஒஎஸ் என்பர். இதற்கு ஒரே போட்டி ஆப்பிளின் ஐஒஎஸ் மட்டுமே.
இந்த ஆதிக்கத்தை கூகுள் தவறாக பயன்படுத்துவதாக கூறப்பட்ட குற்றச்சாட்டுக்களை விசாரித்த இந்திய போட்டி ஆணையம் கூகுள் நிறுவனத்திற்கு கடந்த அக்., 20ம் தேதி ரூ.1,337.76 கோடி அபராதம் விதித்தது.
இது போன்ற தொழில் நடைமுறைக்கு எதிராக தடை உத்தரவு பிறப்பித்துள்ளதுடன், நியாயமற்ற வணிக நடைமுறைகளைத் தவிர்க்குமாறு கூறியுள்ளது.
இந்நிலையில் அபராதத்திற்கு தேவையான நிதி விவரங்கள் மற்றும் ஆதார ஆவணங்களை வழங்க கூகுளுக்கு ஏற்கனவே கால அவகாசம் அளித்திருந்த நிலையில் இன்று மேலும் ரூ. 936.44 கோடி அபராதம் விதித்துள்ளது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.