கேரளாவில் கூகுள் மேப்பை நம்பிச் சென்ற இரு இளம் மருத்துவர்கள் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கொச்சியில் இருந்து இளம் மருத்துவர்கள் தங்களது நண்பர்களுடன் காரில் சென்று கொண்டிருந்தனர். அதிகாலை 12.30 மணியளவில் காரில் சென்று கொண்டிருந்த போது கனமழை பெய்து கொண்டிருந்தது.
கூகுள் மேப்பின் மூலம் பாதையை தேர்வு செய்து காரை ஓட்டிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், எதிரே சாலை தெரியாததால் கார் கோதுருத் பகுதியில் உள்ள பெரியாற்றில் கவிழ்ந்தது. இதில், இளம் மருத்துவர்கள் அத்வைத் (29), அஜ்மல் (29) ஆகியோர் உயிரிழந்தனர். மேலும் 3பேர் படுகாயம் அடைந்தனர்.
இச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் அப்பகுதி மக்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து உதவினர். இதைத்தொடர்ந்து போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…
கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…
தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…
Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…
ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…
This website uses cookies.