மத்தியபிரதேச மாநிலம் கத்னி பகுதியில் வருவாய்த்துறையில் பணியாற்றி வருபவர் கஜேந்திர சிங். இவர் நில விவகாரங்களில் உரிய சான்றிதழ் வழங்குவதற்கு லஞ்சம் பெற்று வந்ததாக புகார்கள் எழுந்தன.
அந்த வகையில் தனியார் நிறுவனம் ஒன்றின் நிலம் தொடர்பான சான்றிதழ் வழங்குவதற்கு கஜேந்திர சிங் லஞ்சம் கேட்டிருக்கிறார். இதுகுறித்து லோக் ஆயுக்தா லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் தனியார் நிறுவனத்தை சேர்ந்த அதிகாரிகள் முறையிட்டுள்ளனர்.
லோக் ஆயுக்தா அதிகாரிகளின் ஆலோசனைப்படி, கஜேந்திர சிங்கிடம் பணத்தொகை வழங்கப்பட்டது. அப்போது மறைந்திருந்த லோக் ஆயுக்தா போலீசார் கஜேந்திர சிங்கை கையும் களவுமாக பிடித்தனர்.
அப்போது அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக லஞ்சப் பணத்தை வாயில் போட்டு விழுங்கினார் கஜேந்திர சிங். இதையடுத்து பணத்தை எடுப்பதற்காக போலீஸ் அதிகாரிகள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…
கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…
தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…
Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…
ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…
This website uses cookies.