மத்தியபிரதேச மாநிலம் கத்னி பகுதியில் வருவாய்த்துறையில் பணியாற்றி வருபவர் கஜேந்திர சிங். இவர் நில விவகாரங்களில் உரிய சான்றிதழ் வழங்குவதற்கு லஞ்சம் பெற்று வந்ததாக புகார்கள் எழுந்தன.
அந்த வகையில் தனியார் நிறுவனம் ஒன்றின் நிலம் தொடர்பான சான்றிதழ் வழங்குவதற்கு கஜேந்திர சிங் லஞ்சம் கேட்டிருக்கிறார். இதுகுறித்து லோக் ஆயுக்தா லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் தனியார் நிறுவனத்தை சேர்ந்த அதிகாரிகள் முறையிட்டுள்ளனர்.
லோக் ஆயுக்தா அதிகாரிகளின் ஆலோசனைப்படி, கஜேந்திர சிங்கிடம் பணத்தொகை வழங்கப்பட்டது. அப்போது மறைந்திருந்த லோக் ஆயுக்தா போலீசார் கஜேந்திர சிங்கை கையும் களவுமாக பிடித்தனர்.
அப்போது அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக லஞ்சப் பணத்தை வாயில் போட்டு விழுங்கினார் கஜேந்திர சிங். இதையடுத்து பணத்தை எடுப்பதற்காக போலீஸ் அதிகாரிகள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.