ஹரியானா சட்டசபைக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. மதுபான கொள்கை வழக்கில் டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார். இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சி தனது தேர்தல் பிரச்சாரத்தை பஞ்ச்குலாவில் இன்று தொடங்குகியது.
ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் சிங் மற்றும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோருடன் அரவிந்த் கெஜ்ரிவால் மனைவி சுனிதா கெஜ்ரிவால் பஞ்ச்குலாவில் இன்று வாக்குறுதிகளை அளித்தார்.
24 மணி நேர இலவச மின்சாரம்
அனைவருக்கும் இலவச மருத்துவம்
குழந்தைகளுக்கு நல்ல தரமான இலவசக் கல்வி
வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலை
பெண்களுக்கு மாதம் ரூ.1,000 ஆகியவை உத்தரவாதங்களில் அடங்கும்.
அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருப்பதால், அவரின் மனைவி சுனிதா, இந்த அறிவிப்புகளை இன்று வெளியிட்டார்.
சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…
கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…
தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…
Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…
ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…
This website uses cookies.