ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள கங்காதர நல்லூரில் தென்னை மரத்தின் மீது இடி விழுந்து அந்த தென்னை மரம் எரிந்து கருகியது.
இன்று மாலை கங்காதர நல்லூரில் இடி மின்னலுடன் கோடை மழை பெய்தது. அப்போது கங்காதர நல்லூர் கிராம செயலகம் அருகே உள்ள தென்னை மரம் ஒன்றின் மீது பயங்கர சத்தத்துடன் இடி விழுந்து அந்த தென்னை மரம் எரிய துவங்கியது.
இதனை பார்த்த கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்து அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தென்னை மரத்தில் எரிந்து கொண்டிருந்த தீ மீது தண்ணீரை பீச்சி அடித்து அதனை கட்டுப்படுத்தி அணைத்தனர்.இடி மின்னல் காரணமாக கங்காதர நல்லூர் பகுதியில் மின்சார தடை ஏற்பட்டுள்ளது.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.