பயணிகளை ஏற்றி சென்று கொண்டிருந்த டிராக்டர் மீது லாரி மோதி பயங்கர விபத்தில் 5 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
தெலுங்கானா மாநிலம் சூரியா பேட்டை மாவட்டம் முனுகல மந்தல கிராமம் அருகே அதே கிராமத்தை சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் நேற்று இரவு நடைபெற்ற ஐயப்ப சாமி பூஜைக்கு சென்று சென்று இன்று அதிகாலை டிராக்டரில் ஊர் திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
அப்போது எதிர் திசையில் வேகமாக வந்து கொண்டிருந்த லாரி, டிராக்டர் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
விபத்து ஏற்பட்டபோது லாரி வேகமாக வந்து கொண்டிருந்தது. எனவே மோதிய வேகத்தில் டிராக்டர் சுமார் 100 மீட்டர் தூரம் இழுத்து செல்லப்பட்டு கவிழ்ந்தது.
இந்த விபத்தில் டிராக்டரில் பயணித்தவர்களில் ஐந்து பேர் உடல் நசுங்சி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக மரணமடைந்தனர். 15 பேர் படுகாயமடைந்தனர்.
விபத்து பற்றிய தகவல் அறிந்து அங்கு வந்த சூரியா பேட்டை போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.
டாப் நடிகை தென்னிந்தியாவின் டாப் நடிகையாக சமீப காலமாக வலம் வருகிறார் சமந்தா. தற்போது தெலுங்கில் “மா இன்டி பங்காரம்”…
சிலிக் ஸ்மிதா என்று சொன்னால் இளைஞர்களின் நாடி நரம்பெல்லாம் சிலிர்த்துவிடும். பழகுவதற்கு இனிமையா நபர் என பிரபலங்கள் போற்றப்படும் சிலிக்…
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
This website uses cookies.