இந்து கடவுள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக சபாநாயகருக்கு எதிராக நாயர் சமூகத்தினர் கேரளாவில் கண்டன பேரணி நடத்தினர்.
அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்து கொண்ட கேரள மாநில சபாநாயகர் ஷம்சீர், இந்து கடவுள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகக் கூறப்படுகிறது. அவரது கருத்துக்கு பாஜக மற்றும் இந்து அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதோடு, அவர் பதவி விலக வேண்டும் என்று கூறி போராட்டமும் நடத்தினர்.
இந்த நிலையில்,இந்து கடவுள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக சபாநாயகருக்கு எதிராக நாயர் சமூகத்தினர் கேரளாவில் கண்டன பேரணி நடத்தினர். திருவனந்தபுரத்தில் நடைபெற்ற கண்டன பேரணியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதனிடையே, கேரள சபாநாயகர் தனது கருத்தை திரும்ப பெற வேண்டிய அவசியல்லை என, கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், திருக்கோவிலூர் ஒன்றிய பாக முகவர்கள்…
டாப் நடிகை சமீப காலமாக தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தற்போது தெலுங்கில் “மா இன்டி…
தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் இருந்து திருப்பதிக்கு ராயலசீமா எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டுருந்தது. இந்த ரயில் அனந்தபுரம் மாவட்டம் குத்தி…
இதயத்தை பதறவைத்த சம்பவம் காஷ்மீரின் பகல்ஹாம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பலியான சம்பவம் இந்தியா மட்டுமல்லாது…
ஒரு சில மாதங்களுக்கு முன்பு நடிகர் அஜித்துக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று குடியரசுத்…
இந்திய அரசியலமைப்பின் சிற்பி பாரத் ரத்னா பீமாராவ் அம்பேத்கர் கஜேந்தியை முன்னிட்டு மதுரை தெப்பக்குளம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில்…
This website uses cookies.