ஐதராபாத்தில் அதிகாலையில் வாக்கிங் சென்ற பெண்கள் மீது அதிவேகமாக வந்த கார் மோதியதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் குறித்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஐதராபாத்தில் உள்ள ஹைதர்சாக்கோட் சாலையில் அதிகாலை வேளையில் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம். அந்த வகையில், இன்று அதிகாலை சுமார் 6.10 மணியளவில் ஹைதர்சாக்கோட் சாலையில் 3 பெண்கள் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தனர்.
அப்போது, அவர்களுக்கு பின்புறம் வேகமாக வந்த கார், கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக வந்து மோதியது. இதில் காரோடு சுருட்டி வீசப்பட்டதில், 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஒருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…
கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…
தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…
Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…
ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…
This website uses cookies.