ஐதராபாத்தில் அதிகாலையில் வாக்கிங் சென்ற பெண்கள் மீது அதிவேகமாக வந்த கார் மோதியதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் குறித்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஐதராபாத்தில் உள்ள ஹைதர்சாக்கோட் சாலையில் அதிகாலை வேளையில் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம். அந்த வகையில், இன்று அதிகாலை சுமார் 6.10 மணியளவில் ஹைதர்சாக்கோட் சாலையில் 3 பெண்கள் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தனர்.
அப்போது, அவர்களுக்கு பின்புறம் வேகமாக வந்த கார், கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக வந்து மோதியது. இதில் காரோடு சுருட்டி வீசப்பட்டதில், 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஒருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.