ஐதராபாத்தில் அடுக்குமாடி கட்டிடத்தில் உள்ள லிஃப்ட்டை டெலிவரி பாய்ஸ் உள்ளிட்டோர் பயன்படுத்தக் கூடாது என்று ஒட்டப்பட்டுள்ள நோட்டீஸ் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் அமைந்துள்ள ஹவுசிங் சொசைட்டி ஒன்று, தங்களின் குடியிருப்புகளுக்கு வரும் வீட்டு பணியாளர்கள் மற்றும் டெலிவரி பாய்ஸ் உள்ளிட்டோர் லிஃப்ட் பயன்படுத்தக் கூடாது என்றும், மீறினால் ரூ.1000 அபராதம் செலுத்த வேண்டும் என்று நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பான புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலான நிலையில், அந்த அடுக்குமாடி குடியிருப்போர் நலச்சங்கத்தின் இந்த நடவடிக்கையை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இது பாரபட்சமான நடத்தை என்றும், இது போன்ற நடவடிக்கைகளை யாரும் மேற்கொள்ளக்கூடாது எனவும் கூறி வருகின்றனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.