ஹைதராபாத் மகளிர் கிரிக்கெட் அணி பயணித்த பேருந்தில் மது அருந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் மூத்த பயிற்சியாளருக்கு தடை விதிக்கப்பட்டது.
ஹைதராபாத் மகளிர் கிரிக்கெட் அணி பயிற்சியாளராக பணியில் இருந்தவர் வித்யுத்ஜெய்சிம்மா. கடந்த 15ஆம் தேதி சீனியர் பெண்கள் அணியை பயிற்சிக்காக பேருந்து ஒன்றில் அழைத்து சென்றபோது, அதே பேருந்தில் வித்யுத்ஜெய்சிம்மா மது பாட்டிலை உடன் எடுத்து சென்று மது அருந்தியுள்ளார்.
அவர் பேருந்தில் மது அருந்திய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தின. மேலும், செய்தி தொலைக்காட்சிகளிலும் இந்த சம்பவம் செய்தியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக இந்த சம்பவம் பற்றி விசாரணைக்கு உத்தரவிட்ட ஹைதராபாத் கிரிக்கெட் அசோசியேசன், பயிற்சியாளர் வித்யுத்ஜெய்சிம்மா மறு உத்தரவு வரும்வரை சுயமாக கிரிக்கெட் விவகாரங்களில் தலையிடக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டத்திற்குட்பட்ட தென்குவளவேலி என்ற பகுதியைச் சேர்ந்த சங்கர் வயது 45. இவர் கூலி வேலை செய்து…
சச்சின் ரீரிலீஸ் 2005 ஆம் ஆண்டு விஜய் கதாநாயகனாக நடித்து வெளியான “சச்சின்” திரைப்படம் கடந்த 18 ஆம் தேதி…
ஹைதராபாத்தை சேர்ந்த சாய் சூர்யா டெவலப்பர்ஸ், சுரானா ஆகிய ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் விளம்பரங்களில் நடிகர் மகேஷ்பாபு நடித்திருந்தார். இதையும்…
சர்வதேச சந்தையில் நிலவும் விலை பொறுத்தே தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு நாளும் தங்கம் விலை உயர்ந்து கொண்டே…
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
This website uses cookies.