பத்து நாளில் மரித்து, அடுத்த மூன்றாவது நாளில் உயிர்த்தெழுவேன் என மதபோதகர் கூறி வருவதால் குடும்பத்தின் தவித்து வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள கண்ணவரம் சமீபத்தில் கொல்லனபள்ளி கிராமம் உள்ளது. அந்த கிராமத்தில் உள்ள சர்ச்சில் நாகபூஷணம் என்பவர் மத போதகராக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் திடீரென்று நான் பத்து நாளில் இறந்து விடுவேன். பின்னர் மூன்றாவது நாள் மீண்டும் உயிர்த்தெழுவேன் என்று அவர் பேச துவங்கி விட்டார்.
அத்தோடு நில்லாமல் தனக்கு சொந்தமான நேரத்தில் சமாதி கட்டுவதற்கு தேவையான குழி ஒன்றையும் தோண்டி அதன் அருகில் அவர் இறந்து விட்டது போல் பிளக்ஸ் பேனர் பிரிண்ட் செய்து அமைத்திருக்கிறார்.
இதனால் குடும்ப உறுப்பினர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் புலம்புகின்றனர். ஆனால் மத போதகர் நாகபூஷணம் இன்னும் பத்து நாளில் இறந்து, அடுத்த மூன்றாவது நாள் நான் உயிர்த்தெழுவேன் என்று கூறுகிறார்.
இந்த நவீன யுகத்திலும் இது போன்ற மூடநம்பிக்கைகளை மக்களிடையே விதைக்க முயலும் இவர் போன்றவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்க வேண்டும் என்பது அந்த கிராம பொது மக்களின் வேண்டுகோளாக உள்ளது.
நீலகிரியில், மகளை பாலியல் தொல்லை அளிப்பதற்கு தந்தைக்கு அனுமதித்ததாக தாய் உள்பட இருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். நீலகிரி:…
வீட்டை ஜப்தி செய்ய ஐகோர்ட் உத்தரவு நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் நடிகருமான துஷ்யந்த் தனது மனைவி அபிராமியுடன்…
நடிகை அளித்த பாலியல் புகார் தொடர்பான விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளதை வரவேற்பதாக சீமான் கூறியுள்ளார். சென்னை:…
100 கோடியை தொட்ட டிராகன் கடந்த பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி ரிலீஸ் ஆன டிராகன் திரைப்படம் எதிர்பார்த்ததை…
விழுப்புரத்தில் டீயில் எலி மருந்து கலந்து கொடுத்து காதலனைக் கொல்ல முயன்ற காதலியை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். விழுப்புரம்:…
எங்களை விட்டுப் போகாதீர்கள் என எவ்வளவோ கேட்டோம், அவராகவே போனார் என ஓபிஎஸ்சை அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் விமர்சித்துள்ளார்.…
This website uses cookies.