பத்து நாளில் மரித்து, அடுத்த மூன்றாவது நாளில் உயிர்த்தெழுவேன் என மதபோதகர் கூறி வருவதால் குடும்பத்தின் தவித்து வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள கண்ணவரம் சமீபத்தில் கொல்லனபள்ளி கிராமம் உள்ளது. அந்த கிராமத்தில் உள்ள சர்ச்சில் நாகபூஷணம் என்பவர் மத போதகராக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் திடீரென்று நான் பத்து நாளில் இறந்து விடுவேன். பின்னர் மூன்றாவது நாள் மீண்டும் உயிர்த்தெழுவேன் என்று அவர் பேச துவங்கி விட்டார்.
அத்தோடு நில்லாமல் தனக்கு சொந்தமான நேரத்தில் சமாதி கட்டுவதற்கு தேவையான குழி ஒன்றையும் தோண்டி அதன் அருகில் அவர் இறந்து விட்டது போல் பிளக்ஸ் பேனர் பிரிண்ட் செய்து அமைத்திருக்கிறார்.
இதனால் குடும்ப உறுப்பினர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் புலம்புகின்றனர். ஆனால் மத போதகர் நாகபூஷணம் இன்னும் பத்து நாளில் இறந்து, அடுத்த மூன்றாவது நாள் நான் உயிர்த்தெழுவேன் என்று கூறுகிறார்.
இந்த நவீன யுகத்திலும் இது போன்ற மூடநம்பிக்கைகளை மக்களிடையே விதைக்க முயலும் இவர் போன்றவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்க வேண்டும் என்பது அந்த கிராம பொது மக்களின் வேண்டுகோளாக உள்ளது.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.