ஆந்திரா : விடுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி ஐஐடி மாணவிகள் இரண்டு நாட்களாக தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் இடுபுலபயா ராஜீவ் காந்தி பல்கலைக்கழக கல்லூரி ஐஐடி மாணவிகள் விடுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி இரண்டு நாட்களாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பழைய விடுதி கட்டிடம், உணவு , நீர் மற்றும் கழிப்பிட வசதி போன்றவற்றில் உள்ள குறைபாடுகளை உடனடியாக நிவர்த்தி செய்து தரக்கோரி இரண்டு நாட்களாக விடுதி வாயிலில் அமர்ந்து இரவு பகல் பாராமல் போராடி வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து நேற்று இரவு பல்கலைக்கழக துணைவேந்தர் செஞ்சு ரெட்டி காவல்துறை துணை கண்காணிப்பாளர் மற்றும் தாசில்தார் ஆகியோர் மாணவிகளிடையே பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஒரு நாள் கால அவகாசம் தேவை என துணைவேந்தர் செஞ்சு ரெட்டி தெரிவித்த நிலையில் மாணவிகள் ஏற்க மறுத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பிக்பாஸ் ஜோடி தெலுங்கு தொலைக்காட்சித் தொடர்களின் மூலம் தனது ஆக்டிங் கெரியரை தொடங்கியவர் பாவனி. அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில்…
ஆந்திர மாநிலம் விஜயநகரம் நகரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஒரு மாணவி செல்போன் பேசிக் கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த ஆசிரியை…
பட்டத்தை திறந்த கமல் பல ஆண்டுகளாகவே கமல்ஹாசனை நாம் உலக நாயகன் என்றே அழைத்து வந்தோம். ஆனால் திடீரென சென்ற…
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் சமீபத்தில் வெளியாக கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக அஜித் ரசிகர்களுக்கு இந்த…
பேருந்தில் பயணம் செய்த போது கண்டக்டருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் சம்பவத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் இருகே…
புதுமையான ஆக்சன் படம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
This website uses cookies.