ஆந்திராவில் தனியார் பள்ளி தலைமை ஆசிரியர் நான்காம் வகுப்பு மாணவிக்கு பாலியியல் சீண்டிய நிலையில், சித்தியிடம் மாணவி கூறியதால் பள்ளி முதல்வரை போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.
ஆந்திர மாநிலம் அனந்தபுரம் அதிமூர்த்தி நகரில் உள்ள லிட்டில் பிளவர் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் நான்காம் வகுப்பு படிக்கும் சிறுமியை பள்ளி முதல்வர் ஆஞ்சநேயுலு கவுட் பள்ளியில் உள்ள அவரது அறைக்கு அழைத்து பாலியியல் சீண்டலில் ஈடுப்பட்டுள்ளார்.
இதேபோன்று, கடந்த சில நாட்களாக பள்ளி மாணவிகளை தனது அறைக்கு அழைத்து சென்று சாக்லேட், பணம் தருவதாக கூறி பாலியியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இதனை வெளியே கூறினால் கொன்று விடுவேன் என்றும், அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இதனால் பல சிறுமிகள் வெளியே கூற பயத்தில் இருந்துள்ளனர்.
இந்நிலையில், ஒரு சிறுமிக்கு சிறுநீர் கழிக்க முடியாமல் வலி என்று தனது சித்திக்கு கூறி நடந்ததை கூறியதால் உண்மை விவகாரம் தெரிய வந்தது. இதனையடுத்து, சக மாணவர்களின் பெற்றோருடன் போலீசாரை வரவழைத்து ஆஞ்சநேயுலு கவுட் குழந்தைகளிடம் தவறாக நடந்து கொண்டதாக விளக்கினார்.
இது குறித்து பெற்றோர் அளித்த புகாரை அடுத்து உடனடியாக இரண்டாவது நகர போலீசார் ஆஞ்சநேயுலு கவுட்டை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இதுகுறித்து தகவலறிந்த மாணவர் சங்கத்தினர் பள்ளி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு அந்த பள்ளியில் லைசன்சை ரத்து செய்து அந்த பள்ளி மாணவர்களை வேறு பள்ளியில் சேர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர் இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.