பஞ்சாபில் ஆம்ஆத்மி கட்சி ஆட்சியில் உள்ளது. இந்த ஆட்சியை கவிழ்ப்பதற்கு பா.ஜ., சதி செய்வதாகவும், எம்எல்ஏ.,க்களை விலைக்கு வாங்க முயற்சிப்பதாகவும் பஞ்சாப் நிதியமைச்சர் குற்றம் சாட்டினார்.
அவர் கூறுகையில், ‛ஆம்ஆத்மி எம்எல்ஏ.,க்களுக்கு பா.ஜ., பேரம் பேசி வலை விரிக்கிறது. எம்எல்ஏ.,க்களுக்கு தலா ரூ.20 கோடி வழங்குவதாக பேரம் பேசியுள்ளது’ எனக் குற்றம் சாட்டினார்.
இந்த நிலையில் ஆம்ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், டில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், ‛பஞ்சாபில் ஆம்ஆத்மி எம்எல்ஏ.,க்களை விலைக்கு வாங்க பா.ஜ., திட்டமிடுகிறது. எங்கள் கட்சியின் 10 எம்எல்ஏ.,க்களை பா.ஜ., அணுகியுள்ளது. ஆட்சியை உடைக்க பா.ஜ., முயற்சிக்கிறது’ எனக் குற்றம் சாட்டினார்.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.