கேரளா மாரஞ்சேரி வடமுகில் பகுதியைச் சேர்ந்தவர் மரத்திகா அலிகான் . இவர் தனது மனைவி, மகன்கள், சகோதரர்களுடன் வசித்து வந்தார்.
62 வயதாகும் மரத்திகா பணி நிமித்தமாக கடந்த வாரம் மாமல்லபுரத்தில் இருந்து டெல்லிக்கு செல்லும் விரைவு ரயில் பயணம் செய்முள்ளார்.
மரத்திகா அலிகானுக்கு பெர்த்தில் கீழே இருந்த இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. பின்னர் தனது இரவு உணவை முடித்துக் கெண்டு ஒதுக்கப்பட்டட பெர்த் இருக்கையில் படுத்துறங்கினார்.
தெலுங்கானா வாரங்கல் பகுதியை ரயில் கடந்து சென்ற போது எதிர்பாராதவிதமாக பெர்த்தில் உறங்கிக் கொண்டிருந்த மரத்திகா அலிகான் மீது மிடில் பெர்த் உடைந்து விழுந்தது. இதில் கழுத்து எலும்புகள் உடைந்து நரம்புபாதிப்படைந்தது. இதில் உச்சக்கட்ட கொடூரம் என்னவென்றால் அவர் கை கால்கள் செயலிழந்துவிட்டன.
இதையடுத்து அவரை மீட்ட ரயில்வே போலீசார், வாரங்கல்லில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அறுவை சிகிச்சை செய்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
ழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் அதிகம் பயன்படுத்தி வரும் ரயிலில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத்தை சேர்ந்த சாய் சூர்யா டெவலப்பர்ஸ், சுரானா ஆகிய ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் விளம்பரங்களில் நடிகர் மகேஷ்பாபு நடித்திருந்தார். இதையும்…
சர்வதேச சந்தையில் நிலவும் விலை பொறுத்தே தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு நாளும் தங்கம் விலை உயர்ந்து கொண்டே…
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
This website uses cookies.