கர்நாடக மாநிலத்தின் பெரும் பகுதிகளில் தற்போது கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மங்களூர், ஷிமோகா,குடகு, உடுப்பி போன்ற மாவட்டங்களில் மழை கொட்டித் தீர்த்து வருகிறது.
இதில் மங்களூரில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியாகி உள்ளனர். மங்களூர் புத்தூர் பகுதியில் மின்கம்பி அறுந்து விழுந்ததை மிதித்து மின்சாரம் தாக்கி 2 பேர் பலியாகி உள்ளனர். பன்னூர் பகுதியில் மண் சரிவு ஏற்பட்டு இரண்டு குழந்தைகள் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். மதுவாகி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் அங்குள்ள பகுதிகளில் 5 அடி வரை தண்ணீர் வீடுகளுக்கு வெள்ளம் புகுந்துள்ளது இதனால் அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் தொடர் கனமழையால் கர்நாடகாவில் உள்ள அணைகளில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது
.
மோகன்லால் - எம்புரான் பட சர்ச்சை மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லால்,பிரித்விராஜ் இயக்கத்தில் நடித்துள்ள "எம்புரான்" திரைப்படம் சமீபத்தில்…
பிரம்மாண்ட விருந்து! தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா,தனது மனைவி ஜோதிகாவுடன் இணைந்து கோலிவுட்டின் நெருங்கிய பிரபலங்களுக்கு…
CSK அணிக்கு முன்னாள் வீரர் ஸ்ரீகாந்தின் ஆலோசனை ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ்…
த்ரிஷாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதா? தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழும் த்ரிஷா,தனது சமீபத்திய புகைப்படம் மற்றும் கேப்ஷன் மூலம் சமூக…
அனிருத் பாடிய 'God Bless U’ நடிகர் அஜித் குமார் நடித்துள்ள ‘குட் பேட் அக்லி’ படத்திலிருந்து இரண்டாவது பாடலாக…
இர்பான் பதான் கணிப்பு! கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஐபிஎல் 2025 தொடர் கடந்த மார்ச் 22 ஆம் தேதி…
This website uses cookies.