கர்நாடக மாநிலத்தின் பெரும் பகுதிகளில் தற்போது கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மங்களூர், ஷிமோகா,குடகு, உடுப்பி போன்ற மாவட்டங்களில் மழை கொட்டித் தீர்த்து வருகிறது.
இதில் மங்களூரில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியாகி உள்ளனர். மங்களூர் புத்தூர் பகுதியில் மின்கம்பி அறுந்து விழுந்ததை மிதித்து மின்சாரம் தாக்கி 2 பேர் பலியாகி உள்ளனர். பன்னூர் பகுதியில் மண் சரிவு ஏற்பட்டு இரண்டு குழந்தைகள் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். மதுவாகி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் அங்குள்ள பகுதிகளில் 5 அடி வரை தண்ணீர் வீடுகளுக்கு வெள்ளம் புகுந்துள்ளது இதனால் அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் தொடர் கனமழையால் கர்நாடகாவில் உள்ள அணைகளில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது
.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.