கர்நாடகாவில் பள்ளி மாணவனுடன் நெருக்கம் காட்டி போட்டோசூட் நடத்திய ஆசிரியையை சஸ்பெண்ட் செய்து பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
முருகமல்லா கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கல்வி சுற்றுலா சென்றுள்ளனர். அப்போது, பள்ளியின் தலைமை ஆசிரியை புஷ்பலதா, அதே பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவனோடு நெருக்கம் காட்டி போட்டோஷுட் நடத்தியுள்ளார்.
ஆசிரியையும், மாணவனும் முத்தமிட்டுக் கொள்வது, ஆசிரியையை மாணவன் தூக்கி வைத்திருப்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. இந்தப் போட்டோக்களை பார்க்கும் நெட்டிசன்கள் கொந்தளித்து வருகின்றனர்.
ஆசிரியை மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவனின் பெற்றோர் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் தலைமை ஆசிரியை புஷ்பலதாவை சஸ்பெண்ட் செய்து சிக்காபல்லாபூர் மாவட்ட கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
மோகன்லால் - எம்புரான் பட சர்ச்சை மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லால்,பிரித்விராஜ் இயக்கத்தில் நடித்துள்ள "எம்புரான்" திரைப்படம் சமீபத்தில்…
பிரம்மாண்ட விருந்து! தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா,தனது மனைவி ஜோதிகாவுடன் இணைந்து கோலிவுட்டின் நெருங்கிய பிரபலங்களுக்கு…
CSK அணிக்கு முன்னாள் வீரர் ஸ்ரீகாந்தின் ஆலோசனை ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ்…
த்ரிஷாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதா? தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழும் த்ரிஷா,தனது சமீபத்திய புகைப்படம் மற்றும் கேப்ஷன் மூலம் சமூக…
அனிருத் பாடிய 'God Bless U’ நடிகர் அஜித் குமார் நடித்துள்ள ‘குட் பேட் அக்லி’ படத்திலிருந்து இரண்டாவது பாடலாக…
இர்பான் பதான் கணிப்பு! கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஐபிஎல் 2025 தொடர் கடந்த மார்ச் 22 ஆம் தேதி…
This website uses cookies.