கேரள மாநிலம் வயநாட்டில் தென்மேற்கு பருவமழை கடந்த இரண்டு வாரங்களாக தீவிரம் அடைந்து இருந்தது. இந்த நிலையில், தொடர் கனமலையால் வயநாடு மாவட்டத்தில் சூரல்மலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.
இதில், ஏராளமான மலையடி வார கிராமங்கள் மண்ணுக்குள் புதைந்தன. இரவு நேரத்தில் உறங்கியவர்கள் மண்ணுக்குள் புதைந்து மாய்ந்து போகினர்.
வயநாடு நிலச்சரிவில் சிக்கி இதுவரை 500க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். நிலச்சரிவில், சிக்கி பலியானவர்களுக்கு வேண்டிய உதவிகளை அனைவரும் வழங்கி வருகின்றனர். இந்த நிலையில், நிலச்சரிவில் சிக்கி வீடு குடும்பத்தை இழந்தவர்களின் வங்கி கடன்களை தள்ளுபடி செய்வதாக கேரளா வங்கி அதிரடியாக அறிவித்துள்ளது.
இது குறித்து, கேரள வாங்கி நிர்வாகம் சார்பில் கூறுகையில், வயநாடு மாவட்டம் சூரல்மலை பகுதியில் உள்ள கேரள வங்கி கிளையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கடன் பெற்று இருந்தனர். தற்போது, ஏற்பட்டுள்ள நிலச்சரிவில் சிக்கி பலரும் உயிரிழந்துள்ளனர்.
சிலர் குடும்பங்களை இழந்தும் வசித்து வந்த வீடுகளை இழந்தும் தவித்து வருகின்றனர். இது போன்ற சூழ்நிலையில், உள்ளவர்கள் வங்கி கடனை முழுவதுமாக தள்ளுபடி செய்வதாக கேரள வங்கி அறிவித்துள்ளது.
தாயுடன் உல்லாசமாக இருந்த நபரை கண்டம் துண்டமாக தாக்கி கொலை செய்த சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்துள்ளது. விருதுநகரில் உள்ள…
சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ இணையத்தில் லீக்காகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.…
மோகன்லால் - எம்புரான் பட சர்ச்சை மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லால்,பிரித்விராஜ் இயக்கத்தில் நடித்துள்ள "எம்புரான்" திரைப்படம் சமீபத்தில்…
பிரம்மாண்ட விருந்து! தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா,தனது மனைவி ஜோதிகாவுடன் இணைந்து கோலிவுட்டின் நெருங்கிய பிரபலங்களுக்கு…
CSK அணிக்கு முன்னாள் வீரர் ஸ்ரீகாந்தின் ஆலோசனை ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ்…
த்ரிஷாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதா? தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழும் த்ரிஷா,தனது சமீபத்திய புகைப்படம் மற்றும் கேப்ஷன் மூலம் சமூக…
This website uses cookies.