கேரளாவில் கட்டுப்பாட்டை இழந்த சுற்றுலா பேருந்து தனியார் பேருந்து மீது மோதியதில் பஸ்சின் முன்பகுதி சேதம் ஆன விபத்தின் சிசிடிவி காட்சிகள் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம் பட்டாம்பி – பெரிந்தல்மன்னா வழித்தடத்தில்
தனியார் பஸ்சும், சுற்றுலா பஸ்சும் மோதிக்கொண்டன. இதில் தனியார் பேருந்தின் முன்பகுதி சேதமடைந்தது. விபத்தில் நல்வாய்ப்பாக யாருக்கும் எதுவும் ஏற்படவில்லை.
சுற்றுலா பேருந்து சென்று கொண்டிருக்கும் போது வளைவில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த தனியார் பேருந்து மீது மோதியது இதில் தனியார் பேருந்தின் முன் பகுதி முற்றிலும் சேதம் ஆனது.
காலை என்பதால் பெரிய அளவு பயணிகள் பேருந்தில் இல்லை. விபத்தில் சற்று நேரம் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் பேருந்து அங்கிருந்து மாற்றப்பட்டது. சுற்றுலா பேருந்து தனியார் பேருந்து மீது மோதும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
படுதோல்வியடைந்த படம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவான “சிக்கந்தர்” திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 30 ஆம்…
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது. அனைத்து கட்சிகளும் பங்கேற்று ஒரு…
பிரம்மாண்ட படைப்பு அட்லீ அல்லு அர்ஜுனை வைத்து இயக்கவுள்ள திரைப்படத்தின் அதிகாரப்பூர்வை அறிவிப்பு வீடியோ ஒன்றைல் இன்று சன் பிக்சர்ஸ்…
தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…
தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு - ஆளுநருக்கும் மோதல்…
This website uses cookies.