கேரளாவில் கவனக்குறைவாக சாலையை கடக்க முயன்ற சைக்கிளில் வந்த நபர் மீது அரசுப் பேருந்து மோதி விபத்துக்குள்ளான அதிர்ச்சி சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் பெரும்பாவூர் பகுதியில் உள்ள சாலையில் (கேரளா அரசு பேருந்து) கேஎஸ்ஆர்டிசி பேருந்து சாலையில் சென்று கொண்டிருக்கும் போது, இணைப்பு சாலையில் இருந்து சைக்கிளில் வந்த ஒருவர் சைக்கிளில் சாலையை கவனக்குறைவாக கடந்தார். அப்போது, எதிரே வந்த கேரளா அரசு பேருந்து மோதியது.
அதில் அவர் பலத்த காயம் அடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் காணப்பட்ட அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து கேரளா காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து குறித்த காட்சிகள் சிசிடியில் பதிவாகி உள்ளது. அதில் சைக்கிள் ஓட்டுபவர் கவன குறைவாக சாலையை கடக்கும் போது, தனது கையால் பேருந்தை நிறுத்தச் சொன்னார். ஆனால் பஸ் டிரைவர் கவனிக்கவில்லை. அதிவேகமாக வந்த KSRTC பேருந்து இருசக்கர வாகன ஓட்டி மீது மோதியது சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் பதிவாகியுள்ளன.
சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…
கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…
தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…
Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…
ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…
This website uses cookies.