கேரளாவில் கவனக்குறைவாக சாலையை கடக்க முயன்ற சைக்கிளில் வந்த நபர் மீது அரசுப் பேருந்து மோதி விபத்துக்குள்ளான அதிர்ச்சி சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் பெரும்பாவூர் பகுதியில் உள்ள சாலையில் (கேரளா அரசு பேருந்து) கேஎஸ்ஆர்டிசி பேருந்து சாலையில் சென்று கொண்டிருக்கும் போது, இணைப்பு சாலையில் இருந்து சைக்கிளில் வந்த ஒருவர் சைக்கிளில் சாலையை கவனக்குறைவாக கடந்தார். அப்போது, எதிரே வந்த கேரளா அரசு பேருந்து மோதியது.
அதில் அவர் பலத்த காயம் அடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் காணப்பட்ட அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து கேரளா காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து குறித்த காட்சிகள் சிசிடியில் பதிவாகி உள்ளது. அதில் சைக்கிள் ஓட்டுபவர் கவன குறைவாக சாலையை கடக்கும் போது, தனது கையால் பேருந்தை நிறுத்தச் சொன்னார். ஆனால் பஸ் டிரைவர் கவனிக்கவில்லை. அதிவேகமாக வந்த KSRTC பேருந்து இருசக்கர வாகன ஓட்டி மீது மோதியது சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் பதிவாகியுள்ளன.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.