கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் புகைப்படம் எடுக்க சென்ற நபரைகுட்டி யானை துரத்திய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்திற்கு உட்பட நெல்லியன்பதி வனப் பகுதியில் ஏராளமான வன விலங்குகளின் இருப்பிடமாக இருந்து வருகிறது. சாலை வழியாக 6 மாதமான குட்டி யானையும், தாய் யானையும் வலம் வந்து கொண்டு இருந்தது.
அப்போது, சுற்றுலா பயணி ஒருவர் புகைப்படம் எடுப்பதற்கு குட்டி யானையிடம் நெருங்கி உள்ளார். இதனால், ஆத்திரம் அடைந்த குட்டி யானை புகைப்படம் எடுக்க முயன்ற நபரை சாலையில் துரத்தி சென்று உள்ளது. இந்த காட்சிகளானது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
மேலும், வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் நடந்து கொள்ளக் கூடாது என்றும், இது போன்று நடப்பதை வனத்துறையினர் தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
விழுப்புரத்தில் நடைபெற்ற தந்தை பெரியார் திராவிடர் கழக நிகழ்ச்சியில் பேசிய, திமுக துணைப் பொதுச்செயலாளரும், வனத்துறை அமைச்சருமான க.பொன்முடி, விலைமாதர்…
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என போற்றப்படும் பிரபுதேவா, மிகப் பிரபலமான நடிகர் மட்டுமல்லாது மிகச் சிறந்த…
ரசிகர்களுக்கான திரைப்படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று வெளியான நிலையில் அஜித்…
அஜித்தின் குட் பேட் அக்லி நேற்று உலகம் முழுவதும் வெளியானது. ரசிகர்களை திருப்திப்படுத்தும் விதமாக படம் வந்துள்ளதாக ரசிகர்கள் உற்சாகமாக…
திமுகவில் வனத்துறை அமைச்சராக இருப்பவர் பொன்முடி. இவர் மீது ஏராளமான சர்ச்சைகள் உள்ளது. இவர் பேசும் பேச்சு எப்போதும் சர்ச்சையை…
திமுகவில் வனத்துறை அமைச்சராக இருப்பவர் பொன்முடி. இவர் மீது ஏராளமான சர்ச்சைகள் உள்ளது. இவர் பேசும் பேச்சு எப்போதும் சர்ச்சையை…
This website uses cookies.