வகுப்பில் மேசையில் தாளம் போட்ட மாணவர்களின் வீடியோ வைரலான நிலையில், மாணவர்களுக்கு கேரள கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் திருவாங்கூர் அரசு பள்ளியில் ஏராளமான மாணவர்கள் பயின்று வருகின்றனர். அவர்களில் 7ம் வகுப்பு மாணவர்கள் சிலர், வகுப்பறையில் பென்சில், பேனாக்களை கொண்டு, மேசையில் தட்டி தாளம் போட்டு, தங்களின் திறமைகளை வெளிக்காட்டினர்.
இதனை பார்த்த ஆசிரியர் ஒருவர், மாணவர்களின் திறமையை கண்டு வியந்து போகி, அதனை வீடியோவாக பதிவு செய்து சமூகவலைதளங்களில் பகிர்ந்தார். இந்த வீடியோ படுவைரலானது.
இந்த நிலையில், இந்த வீடியோவை தனது முகநூல் பக்கத்தில் கேரள கல்வித்துறை அமைச்சர் சிவன் குட்டி பகிர்ந்து, மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே கொளத்தூரை சேர்ந்தவர் செல்லப்பன். இவரது 2 ஆவது மகள் விக்னேஸ்வரி (24). பிள்ளைப்பாக்கம் சிப்காட்டில்…
தோல்வி இயக்குனருடன் கூட்டணியா? “விடுதலை 2” திரைப்படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி “ஏஸ்”, “டிரெயின்” ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும்…
அதிரிபுதிரி ஹிட்… “லூசிஃபர்” திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக வெளிவந்த “எம்புரான்” திரைப்படம் கடந்த மாதம் 27 ஆம் தேதி வெளியான…
தமிழக சட்டப்பேரவையில் இன்று கச்சத்தீவு மீட்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்துக்கு அனைத்து…
கலவையான விமர்சனம் எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த மாதம் இறுதியில் வெளியான “வீர தீர சூரன் பார்ட்…
This website uses cookies.