கேரளா மாநிலம் போத்தன்கோடு அருகே மினி லாரி மோதி இருவர் படுகாயமடைந்த விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம் போத்தன்கோடு பகுதியில் உள்ள சாலையில் வந்த கொண்டிருந்த மினி லாரி ஆனது, கடையின் முன்பு சாலையின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மற்றும் மற்ற மூன்று கார்கள் மீது வேகமாக மோதியது. இதில், கடையில் இருந்து காய்கறி வாங்கி விட்டு வெளியே வந்த சேது என்பவர் மீதும், டியூசனுக்கு நடந்து கொண்டிருந்த ஒரு மாணவன் மீதும் மோதியது.
இதில் இருவரும் காயம் அடைந்த நிலையில் அவர்களை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். மினி லாரி ஓட்டி வந்த டிரைவர் உறங்கி விட்டதால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த விபத்து குறித்து போத்தன்கோடு காவல் துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், விபத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.
90களின் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் நடிகை சிம்ரன். இடையழகி என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட சிம்ரன், நடிப்பு திறமையால உச்சகட்ட நடிகையானார்.…
கோவை மாநகராட்சிக்கு சொந்தமான வெள்ளலூரில் 650 ஏக்கர் பரப்பளவு கொண்ட குப்பை கிடங்கு உள்ளது. இந்த குப்பை கிடங்கில் 253…
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
This website uses cookies.