அதிவேகத்தில் வந்த பைக் மோதி கல்லூரி மாணவிகள் தூக்கி வீசப்பட்ட விபத்தின் பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
கேரளா மாநிலம் மூவாற்றுபுழா பகுதியில் உள்ள நிர்மலா கல்லூரி ஜங்ஷனில் சாலையைக் கடக்க இரு மாணவிகள் முயன்றனர். அப்போது, அந்த சாலை வழியாக அதிவேகத்தில் வந்த பைக் ஒன்று, இரு மாணவிகள் மீது மோதியது. இதில், இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.
அங்கிருந்தவர்கள் இரு மாணவிகளையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் நமீதா என்ற மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
படுகாயங்களுடன் அனுஸ்ரீ ராஜ் என்ற மாணவி உயிருக்கு ஆபத்தான நிலையில், தற்போது சிகிச்சை பெற்றும் வருகிறார். மேலும், இந்த விபத்து குறித்து பைக் ஓட்டி மீது வழக்கு பதிவு செய்து இளைஞரை கைது செய்துள்ள நிலையில், இந்த விபத்தின் பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன.
படுதோல்வியடைந்த படம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவான “சிக்கந்தர்” திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 30 ஆம்…
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது. அனைத்து கட்சிகளும் பங்கேற்று ஒரு…
பிரம்மாண்ட படைப்பு அட்லீ அல்லு அர்ஜுனை வைத்து இயக்கவுள்ள திரைப்படத்தின் அதிகாரப்பூர்வை அறிவிப்பு வீடியோ ஒன்றைல் இன்று சன் பிக்சர்ஸ்…
தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…
தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு - ஆளுநருக்கும் மோதல்…
This website uses cookies.