கேரளா : கேரள மாநிலம் கோழிக்கோட்டில் சினிமா காண வந்த ரசிகர்களுக்கு இடையே இரு தரப்பினராக மோதி கொண்ட காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலானதால் பரபரப்பு ஏற்பட்டது.
பிரபல மலையாள நடிகரான டோவினோ தாமஸ் நடித்து வெளியான தல்லு மாலை என்ற திரைப்படம் கேரளா முழுவதும் ஏராளமான திரையரங்குகளில் திரையிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று கோழிக்கோடு பகுதியில் அமைந்துள்ள திரையரங்கில் தல்லுமாலை திரைப்படம் காண வந்த டோவினோ தாமஸின் ரசிகர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
இரு தரப்பினரும் கும்பலாக கும்பலாக ஒருவருக்கொருவர் மோதி கொண்ட காட்சி சில இளைஞர்களால் செல்போனில் பதிவு செய்யப்பட்டு சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது. அந்த காட்சிகள் தற்போது வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
படுதோல்வியடைந்த படம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவான “சிக்கந்தர்” திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 30 ஆம்…
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது. அனைத்து கட்சிகளும் பங்கேற்று ஒரு…
பிரம்மாண்ட படைப்பு அட்லீ அல்லு அர்ஜுனை வைத்து இயக்கவுள்ள திரைப்படத்தின் அதிகாரப்பூர்வை அறிவிப்பு வீடியோ ஒன்றைல் இன்று சன் பிக்சர்ஸ்…
தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…
தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு - ஆளுநருக்கும் மோதல்…
This website uses cookies.