கேரள மாநிலம் மலப்புறத்தில் தென்னை மரம் முறிந்து விழுந்து ரீல்ஸ் எடுக்க முயற்சித்த இளைஞர்கள் காயமடைந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டத்திற்கு உட்பட்ட காளி காவு பகுதியில் உள்ள ஆற்றிற்கு அருகில் உள்ள தென்னை மரம் தண்ணீருக்கு மேலே சாய்வாக நின்றது. இதனால், இங்கு வரும் இளைஞர்கள், தென்னை மீது ஏறி ஆற்றில் குதித்து மகிழ்வது வழக்கம்.
இந்த நிலையில், ஏழு இளைஞர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்வதற்காக ரீல் தயாரிக்கும் நோக்கில் சாய்வாக நின்று கொண்டிருந்த தென்னை மீது ஏறி அமர்ந்து இருந்தனர்.
அப்போது, எதிர்பாராத விதமாக தென்னை மரம் முறிந்து ஆற்றுக்குள் விழுந்தது. இதனால், தென்னை மீது அமர்ந்திருந்த நான்கு இளைஞர்கள் தண்ணீரில் விழுந்து காயமடைந்தனர். உடனடியாக அவர்களை தனியார் மருத்துவமனையில் பகுதியினர் அனுமதித்தனர்.
அதிக அளவில் தண்ணீர் காணப்பட்டதால் தென்னைமரம் முறிந்த போது கீழே விழுந்தவர்கள் பெரிய அளவிலான பாதிப்பு ஏதும் இல்லாமல் தப்பினர். தென்னை மரம் முறிந்து விழும் காட்சி தற்போது சமூக வலைத்தளங்களை வைரலாகி வருகிறது.
தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று பின்னர், அறிவிப்பாளர், பாடகர் என பன்முகத் திறமை கொண்டவர் நடிகர் சிவக்குமார் ஜெயபாலன். இதையும்…
கேஜிஎஃப் கதாநாயகி யாஷ் நடித்த “கேஜிஎஃப்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகமானவர் ஸ்ரீநிதி ஷெட்டி. இவர் தனது முதல் திரைப்படத்திலேயே…
கனவுக்கன்னி தற்கால இளைஞர்களின் கனவுக்கன்னிகளில் ஒருவராக வலம் வருபவர் மாளவிகா மோகனன். இவர் மலையாளத்தில் மிக பிரபலமான நடிகையாக வலம்…
தமிழ் திரைப்பிரபலங்களின் திடீர் மறைவு திரையுலகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. அந்த வகையில் பிரபல திரைப்பட இயக்குநர் திடீரென மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.…
தமிழக வெற்றி கழகம் கட்சியின் பூத் கமிட்டி முகவர்கள் கூட்டம் இன்று மாலை கோவை சக்தி சாலை குரும்பபாளையம் பகுதியில்…
This website uses cookies.