கேரள மாநிலத்தில் காட்டுப் பகுதியில் இருந்து திடீரென வந்த கொம்பன் யானையை பார்த்து காரை நிறுத்திவிட்டு இறங்கி ஓடிய சம்பவம் வைரலாகி வருகிறது.
கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள வழிகடவு, நாடுகாணி சுரம் வழியாக இன்று காரில் ஒரு குடும்பத்தினர் வந்து கொண்டிருந்தனர். அப்போது, காட்டிலிருந்து இறங்கி வரும் கொம்பன் யானையை பார்த்து உள்ளனர். யானையை பார்த்ததும் பயந்து காரை சாலையின் ஒருபுறம் நிறுத்த முயன்றபோது, அப்போது காரின் சக்கரங்களும் சேற்றில் மாட்டிக் கொண்டன.
இதில் பதறிப்போன குடும்பத்தார் காரை விட்டு இறங்கி ஓடி உள்ளனர். அப்போது, பெண் ஒருவர் கீழே விழுந்தார். யானையை பார்த்து பதற்றத்தில் விழுந்த அவர், மீண்டும் எழுந்து அங்கிருந்து ஓடிச் சென்றார். ஓடுவதை பார்த்து இவர்களை பின்தொடர்ந்த யானை சிறிது நேரம் சாலையில் நின்று காட்டுக்குள் சென்றனர். ஓடி வந்த இவர்களை அப்பகுதியில் இருந்த மற்றவர்கள் காப்பாற்றியுள்ளனர்.
இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.