கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் 5 பேருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக மத்திய புலனாய்வு அமைப்புகள் மற்றும் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்து இருந்தன.
இதைத்தொடர்ந்து 5 தலைவர்களுக்கும் மத்திய பாதுகாப்பு படையினரின் பாதுகாப்பு வழங்க உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது. அதன்படி இந்த 5 பேருக்கும் ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
மத்திய ரிசர்வ் போலீஸ் படையை (சி.ஆர்.பி.எப்.) சேர்ந்த தலா 2 அல்லது 3 கமாண்டோக்கள் இந்த தலைவர்களுக்கு துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பை வழங்குவார்கள்.
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு எதிராக மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், இந்த தலைவர்களுக்கு பாதுகாப்பு அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.