ஆறாக ஓடிய மதுபானம் : சும்மா இல்ல… 80 ஆயிரம் லிட்டர்… காலி மைதானத்தில் போலீசார் செய்த செயல்!!

அண்டை மாநிலங்களான தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா ஆகியவற்றை விட ஆந்திராவில் மது விலை அதிகமாக உள்ளது. இதனால் அண்டை மாநிலங்களில் இருந்து மது பாட்டில்களை கடத்தி வந்து ஆந்திராவில் விற்பனை செய்வது அதிகரித்துள்ளது.

எனவே அந்த மாநிலங்களில் இருந்து மது கடத்துவதை தடுக்க எல்லைகளில் சோதனை சாவடிகளை அமைத்து போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ஆந்திர மாநிலம் ஏலூரூ மாவட்டத்திற்கு தெலுங்கானாவில் இருந்து கடந்த ஆறு மாதங்களில் கடத்தி வரப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட 80,000 லிட்டர் மதுபானங்களை போலீசார் நேற்று ஜேசிபி எந்திரம் மூலம் அழித்தனர்.

ஏலூரூ நகரில் உள்ள ஆஸ்ரம் மருத்துவமனை அருகே காலி மைதானத்தில் 80,000 லிட்டர் மதுபானங்களை பாட்டில் பாட்டிலாக அடுக்கி வைத்த போலீசார் அவற்றின் மீது ஜேசிபி எந்திரம் ஒன்றை ஏற்றி அழித்து ஒழித்தனர்.

இதனால் அந்த மைதானத்தில் 80 ஆயிரம் லிட்டர் மதுபானம் ஆறாக ஓடியது. அழிக்கப்பட்ட மதுபானத்தின் விலை சுமார் ஒரு கோடிய 25 லட்சம் ரூபாய் என்று போலீசார் கூறுகின்றனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

லேடி சூப்பர் ஸ்டார் வேண்டாம்.. நயன்தாரா அறிவிப்புக்கு காரணம் என்ன?

தன்னை லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்க வேண்டாம் என்று நடிகை நயன்தாரா அஜித் குமார் பாணியில் அறிவித்துள்ளார். சென்னை:…

33 minutes ago

காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!

20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…

14 hours ago

பிரபல நடிகரின் மனைவியை உருகி உருகி காதலித்த ரகுவரன் : வெறுத்துப் போய் குடிக்கு அடிமையான அவலம்!

நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…

15 hours ago

படுக்கைக்கு அழைத்த நண்பர்கள்.. அஜித், விஜயுடன் நடித்த நடிகையின் பரிதாப நிலை!

உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…

16 hours ago

சித்தப்பா முதல் படுத்த படுக்கையாக உள்ள முதியவர் வரை.. 15 வயது சிறுமிக்கு கொடூரம்!

நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…

16 hours ago

வசூலில் மிரட்டிய டிராகன் ஓடிடியில் ரிலீஸ்… தேதி அறிவிப்பு!

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…

16 hours ago

This website uses cookies.