‘இன்ஸ்டாகிராம்’ உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பிரபலமான பாபி கட்டாரியாவை, 6.30 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன் டேராடூன்- – முசூரி சாலையின் நடுவில், கட்டாரியா நாற்காலியில் அமர்ந்து மது அருந்திய வீடியோ வெளியானது.
இதையடுத்து ”கட்டாரியா மீது, பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த உத்தர்கண்ட் போலீசார் அவரை தேடி வந்தனர். , பாபி கட்டாரியாவுக்கு எதிராக ஜாமினில் வெளிவர முடியாத பிடிரவாண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அவர் இருக்குமிடம் குறித்த தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ. 25 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று உத்தர்கண்ட் போலீசார் வெளியிட்டுள்ள செய்தியில், பாபி கட்டாரியாவுக்கு எதிராக லுக் நோட்டீஸ் அனுப்பி வைத்துள்ளனர்.
நீலகிரியில், மகளை பாலியல் தொல்லை அளிப்பதற்கு தந்தைக்கு அனுமதித்ததாக தாய் உள்பட இருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். நீலகிரி:…
வீட்டை ஜப்தி செய்ய ஐகோர்ட் உத்தரவு நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் நடிகருமான துஷ்யந்த் தனது மனைவி அபிராமியுடன்…
நடிகை அளித்த பாலியல் புகார் தொடர்பான விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளதை வரவேற்பதாக சீமான் கூறியுள்ளார். சென்னை:…
100 கோடியை தொட்ட டிராகன் கடந்த பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி ரிலீஸ் ஆன டிராகன் திரைப்படம் எதிர்பார்த்ததை…
விழுப்புரத்தில் டீயில் எலி மருந்து கலந்து கொடுத்து காதலனைக் கொல்ல முயன்ற காதலியை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். விழுப்புரம்:…
எங்களை விட்டுப் போகாதீர்கள் என எவ்வளவோ கேட்டோம், அவராகவே போனார் என ஓபிஎஸ்சை அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் விமர்சித்துள்ளார்.…
This website uses cookies.