ஆந்திரா : இலங்கையின் நிலை குறித்து இறைவன் தான் முடிவு செய்ய வேண்டும் என திருப்பதி ஏழுமலையானை தரிசித்த இலங்கை வடக்கு மாகாண ஆளுனர் தெரிவித்துள்ளார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலங்கை வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா சுவாமி தரிசனம் செய்து கொண்டார். சுவாமி தரிசனத்தை தொடர்ந்து ஆலயத்திலுள்ள ரங்கநாயகி மண்டபத்தில் வேத பண்டிதர்கள் வேத மந்திரங்கள் ஓதி அவரை ஆசீர்வதித்தனர்.
இதைத்தொடர்ந்து தேவஸ்தானத்தின் சார்பில் அவருக்கு ஆலய தீர்த்தப் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. தரிசனம் முடிந்து வெளியே வந்த அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவர், இலங்கை வடக்கு மாகாண ஆளுநராக திருப்பதி ஏழுமலையானை தரிசித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. தற்போதைய நிலையில் இலங்கைக்கு அமைதி செழிப்பு மற்றும் முன்னேற்றம் கட்டாயமாக தேவையான ஒன்று. ஆனால் அது எப்போது என்பதை இறைவன் தான் முடிவு செய்ய வேண்டும் என தெரிவித்தார்.
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…
ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…
This website uses cookies.