மத்திய பிரதேசத்தில் 300 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 6ம் தேதி செஹோர் மாவட்டம் மொகவாலி கிராமத்தில் 55 அடி ஆழ்துளை கிணற்றின் குழிக்குள் குழந்தை தவறி விழுந்தது. இரண்டரை வயது குழந்தையை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. 3வது நாளாக இன்றும் மீட்பு பணி தொடர்ந்தது.
குழந்தை சுவாசிக்க வசதியாக, ஆழ்துளை குழிக்குள் ஆக்சிஜன் செலுத்தப்பட்டு மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் ராணுவத்தினர் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில், 55 மணி நேரம் போராட்டத்துக்குப் பிறகு தேசிய பேரிடர் மீட்புப் படையினர் குழந்தையை மீட்டனர். மயக்கமடைந்த நிலையில் மீட்கப்பட்ட குழந்தை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.