கொல்கத்தா பயிற்சி மருத்துவரை பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றவாளியை தூக்கில் போட வலியுறுத்தி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபடும்படி மேற்குவங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா கூறியுள்ளார். போராட்டம் நடத்திவரும் பாஜகவுக்கு போட்டியாக மம்தா இவ்வாறு அறிவித்துள்ளார்.
இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் இளைஞர் அணி கூட்டத்தில் மம்தா பேசியதாவது, சட்டசபை கூட்டத்தைக் கூட்டி பலாத்கார குற்றவாளிக்கு 7 நாட்களில் தூக்கு தண்டனை நிறைவேற்றும் வகையில், சட்ட திருத்தம் கொண்டு வருவோம் என்றும் போராட்டம் நடத்தும் பாஜகவிற்கு நீதி கிடைப்பதில் ஆர்வம் இல்லை மாநிலத்தை அவமானப்படுத்த முயற்சி செய்கிறது.
வரும் 31-ல் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை வழங்க வலியுறுத்தி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட வேண்டும். மேலும், மறுநாள் பெண்கள் போராட்டம் நடத்த வேண்டும். உத்தரப்பிரதேசத்தில், மத்திய பிரதேசத்தில் மற்றும் மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவத்திற்காக அம்மாநில முதல்வர்கள் பதவி விலகினாரா என்று கேள்வி எழுப்பி அந்த கூட்டத்தில் மம்தா பேசி இருந்தார்.
ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…
புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…
தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…
அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…
தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…
This website uses cookies.