ஆந்திரா : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சுவாமி தரிசனம் செய்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று காலை விஐபி தரிசனத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சாமி அவரது குடும்பத்தாருடன் தரிசனம் செய்தார். தரிசனம் முடிந்த பின் ரங்கநாயக மண்டபத்தில் தேவஸ்தானம் சார்பில் தீர்த்த, பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
கோயில் வெளியே வந்த அவர் எனது மேனேஜரின் திருமணம் ஆகியதால் திருப்பதிக்கு வந்துள்ளதாகவும் திருமணம் முடிந்தது சுவாமி தரிசனம் செய்வது மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
கோயில் வெளியே ஐஸ்வர்யா ராஜேஷ் பார்த்த ரசிகர்கள் செல்பி எடுத்துக் கொண்டு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அங்கிருக்கும் போலீசாரிடம் செல்போனை வாங்கிக் கொண்டு அவரை செல்பி புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
நடக்குமா? நடக்காதா? தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பதாக இருக்கும் திரைப்படத்தை முதலில் கமல்ஹாசன் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் ஒரு…
கறாரான இயக்குனர் இயக்குனர் பாலா மிகவும் கறாரான இயக்குனர் எனவும் அவர் நடிகர்களை அடித்து வேலை வாங்குவார் எனவும் ஒரு…
தமிழ்நாட்டில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஒரு வருடம் இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் தேர்தலை சந்திக்க இப்போதே…
கியூட் நடிகை நஸ்ரியா 90ஸ் கிட்களின் கியூட் நடிகையாக வலம் வந்தவர்.“நேரம்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே இவர்…
உலக நாயகன் உலக நாயகனாக வலம் வந்த கமல்ஹாசன் இந்திய சினிமாவிற்கே ஒரு நடிப்பு பல்கலைக்கழகமாக திகழ்ந்தவர். 1980களில் சாக்லேட்…
ஆந்திர மாநிலம், சித்தூர் மசூதி மிட்டாவை சேர்ந்தவர் யாஸ்மின்பானு (23). பூதலப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சாய்தேஜ் (25). இவர்கள் இருவரும்…
This website uses cookies.