நாட்டிலேயே முதன்முறையாக இந்தி மொழியில் மருத்துவப் படிப்பு இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்படுகிறது.
மத்திய பிரதேச முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் கூறியதாவது, மருத்துவம், பொறியியல் ஆகிய படிப்புகள் தாய்மொழியிலேயே கற்பிக்கப்பட வேண்டும் என்பது பிரதமர் நரேந்திர மோடியின் கனவுத்திட்டம்.
இதற்காக, மருத்துவப் படிப்பின் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு இந்த ஆண்டு இந்தி மொழியில் பாடம் கற்பிக்க ம.பி., அரசு திட்டமிட்டது. ஹிந்தி மொழியில் பாடப்புத்தகங்கள் தயாரிக்க கடந்த பிப்ரவரியில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டது.
முதலாம் ஆண்டில் ஹிந்தியில் படிக்கும் மருத்துவ மாணவர்களுக்கு கற்பிக்கப்படும் மொழி இந்தியாக இருந்தாலும், முக்கியமான கலைச்சொற்கள் ஆங்கிலமாகவே இருக்கும்.
மாநிலத்தில் உள்ள 13 மருத்துவக் கல்லூரிகளிலும் இந்த ஆண்டு முதல் முதலாம் ஆண்டு மருத்துவப் படிப்பு ஹிந்தி மொழியிலும் கற்பிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.