திருப்பதி:கடப்பா அரசு மருத்துவமனையில் வைத்திய உபகரணங்கள் பற்றாக்குறை மற்றும் பழுது காரணமாக கடந்த இரண்டு நாட்களில் 3 பச்சிளம் குழந்தைகள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் கடப்பாவில் ராஜீவ் காந்தி இன்ஸ்டியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் என்ற பெயரில் மல்டி ஸ்பெஷாலிட்டி வசதிகளுடன் கூடிய அரசு மருத்துவமனை உள்ளது. அங்கு உள்ள பிரசவ வார்டு அருகே பிறந்த குழந்தைகளை பாதுகாத்து பராமரிக்கும் சிறப்பு பிரிவு உள்ளது.
இதற்காக அங்கு பல்வேறு மருத்துவ உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பாலானவை சரியாக வேலை செய்யாத காரணத்தால், ஒரே மானிட்டர் மூலம் 30 குழந்தைகளுக்கு இணைப்பு கொடுத்து அவர்களின் உடல்நிலையை கண்காணிக்க வேண்டிய நிலை நிலவுகிறது.
இது போன்ற காரணங்களால் கடந்த இரு நாட்களில் 3 பச்சிளம் குழந்தைகள் பாதிக்கப்பட்டு மரணமடைந்துள்ளனர். மேலும், அங்கு பணியில் உள்ள டாக்டர்கள், நர்சுகள் ஆகியோரின் கவனக்குறைவு காரணமாகவும் குழந்தைகள் இறப்பது தொடர்வதாக குற்றச்சாட்டுகள் ஏற்பட்டுள்ளன.
பிக்பாஸ் ஜோடி தெலுங்கு தொலைக்காட்சித் தொடர்களின் மூலம் தனது ஆக்டிங் கெரியரை தொடங்கியவர் பாவனி. அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில்…
ஆந்திர மாநிலம் விஜயநகரம் நகரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஒரு மாணவி செல்போன் பேசிக் கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த ஆசிரியை…
பட்டத்தை திறந்த கமல் பல ஆண்டுகளாகவே கமல்ஹாசனை நாம் உலக நாயகன் என்றே அழைத்து வந்தோம். ஆனால் திடீரென சென்ற…
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் சமீபத்தில் வெளியாக கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக அஜித் ரசிகர்களுக்கு இந்த…
பேருந்தில் பயணம் செய்த போது கண்டக்டருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் சம்பவத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் இருகே…
புதுமையான ஆக்சன் படம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
This website uses cookies.