அரசு நிகழ்ச்சியில் அமைச்சர் ரோஜா ஆட்டோ ஓட்டுநர்களின் சீருடை அணிந்து, ஆட்டோ ஓட்டிய சம்பவம் அங்கிருந்தவர்களை நெகிழச் செய்தது.
ஆந்திராவில் ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுனர்கள் ஆகியோருக்கு ஒவ்வொரு ஆண்டும் மாநில அரசு உதவி தொகையாக தலா பத்தாயிரம் ரூபாயை வழங்கி வருகிறது.
ஒய்எஸ்ஆர் வாகன மித்ரா என்ற பெயரிலான இந்த திட்டத்தின் கீழ் ஐந்தாவது முறையாக முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, பயனாளிகளின் வங்கி கணக்கில் தலா பத்தாயிரம் ரூபாய் சேரும் வகையில், பொத்தானை அழுத்தி 11 கோடியை 86 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பணத்தை விடுவித்தார்.
இந்த நிலையில், திருப்பதி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஒய்எஸ்ஆர் வாகன மித்ரா திட்டத்தில் கலந்து கொண்ட ரோஜா, ஆட்டோ ஓட்டும் பெண்களுடன் சேர்ந்து செல்பி எடுத்துக் கொண்டார். பின்னர், ஆட்டோ டிரைவர் போல் சீருடை அணிந்து ஒரு ஆட்டோவை ஓட்டி அனைவரையும் உற்சாகப்படுத்தினார்.
தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…
Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…
ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…
மோகன்லாலின் எம்புரான்… பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான “எம்புரான்” திரைப்படம் ரசிகர்களின்…
சீரியல் நடிகையை காதலிப்பது போல் நடித்து கொலை செய்து உடலை சாக்கடையில் புதைத்த கோவில் பூசாரிக்கு ஆயுள் தண்டனை. 2023…
சிஎஸ்கே அணிக்காக இந்தியா வந்து விளையாடி வருகிறார் பத்திரனா. சென்னை அணியில் முக்கிய வீரராக இருக்கும் பத்திரனா கடந்த சீசனில்…
This website uses cookies.