அரசு நிகழ்ச்சியில் அமைச்சர் ரோஜா ஆட்டோ ஓட்டுநர்களின் சீருடை அணிந்து, ஆட்டோ ஓட்டிய சம்பவம் அங்கிருந்தவர்களை நெகிழச் செய்தது.
ஆந்திராவில் ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுனர்கள் ஆகியோருக்கு ஒவ்வொரு ஆண்டும் மாநில அரசு உதவி தொகையாக தலா பத்தாயிரம் ரூபாயை வழங்கி வருகிறது.
ஒய்எஸ்ஆர் வாகன மித்ரா என்ற பெயரிலான இந்த திட்டத்தின் கீழ் ஐந்தாவது முறையாக முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, பயனாளிகளின் வங்கி கணக்கில் தலா பத்தாயிரம் ரூபாய் சேரும் வகையில், பொத்தானை அழுத்தி 11 கோடியை 86 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பணத்தை விடுவித்தார்.
இந்த நிலையில், திருப்பதி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஒய்எஸ்ஆர் வாகன மித்ரா திட்டத்தில் கலந்து கொண்ட ரோஜா, ஆட்டோ ஓட்டும் பெண்களுடன் சேர்ந்து செல்பி எடுத்துக் கொண்டார். பின்னர், ஆட்டோ டிரைவர் போல் சீருடை அணிந்து ஒரு ஆட்டோவை ஓட்டி அனைவரையும் உற்சாகப்படுத்தினார்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.