இந்தியாவில் 1975ஆம் ஆண்டு அப்போதைய பிரதமராக இருந்த இந்திரா காந்தி அவசர பிரகடனம் (எமர்ஜென்சி) கொண்டு வந்தார்.
அப்போது எதிர்க்கட்சித் தலைவர்கள் உட்பட முக்கிய தலைவர்கள் பலரும் கைது செய்யப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றது.
அதில் ஒரு பகுதியாக, அவசர பிரகடனத்திற்கு எதிராக மக்களை திரட்டும் பணியில் நரேந்திர மோடி ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் ஆர்எஸ்எஸ் அமைப்பில் முக்கிய நிர்வாகியாக இருந்தார். இதையடுத்து மோடியை கைது செய்ய போலீஸ் முனைப்பு காட்டியது.
இதனால் ஆர்எஸ்எஸ் அமைப்பில் உள்ள பலரும் பல்வேறு இடங்களுக்கு தப்பிச் சென்றனர். மோடியும் போலீஸிடம் இருந்து தப்பிக்க பல்வேறு மாறுவேடங்களை போட்டுள்ளார்.
மோடி, தலையில் டர்பன் அணிந்தும், காவி உடையில் துறவியை போலவும், சுவாமிஜி போலவும் பல வேடங்களில் சுற்றியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகிறது.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.