கொழுப்பு நீக்க அறுவை சிகிச்சை செய்துகொண்ட பிரபல கன்னட நடிகை சேதனா ராஜ் மரணமடைந்துள்ளார்.
சேதனா ராஜ் பிரபல கன்னட சின்னத்திரை நடிகை ஆவார். இவருக்கு வயது 21. இவர் சில கன்னட படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் இவர் பெங்களூரில் கொழுப்பு நீக்கும் அறுவை சிகிச்சை செய்தபோது மரணமடைந்துள்ளார்.
இது குறித்து அவரது பெற்றோர் கூறுகையில் பெற்றோர்கள் சம்மதமில்லாமல் அறுவை சிகிச்சை செய்துள்ளார். தகுந்த உபகரணம் இல்லாமல் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். தனது மகள் மருத்துவமனையில் அஜாக்கிரதையால் தான் உயிரிழந்துள்ளதாக அவரது தந்தை கோவிந்தராஜ் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் அவரது தாயார் மகளின் இறப்பு குறித்து கூறுகையில், எனது மகள் ஆரோக்கியமானவர் எந்த நோயும் இல்லாதவர். அவளுக்கு மார்பில் அதிகமான கொழுப்பு இருப்பதாக யாரோ கூறியதை கேட்டு தனது தோழிகளுடன் இணைந்து அறுவை சிகிச்சை செய்துள்ளார்.
எங்களது அனுமதியின்றி தான் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார். மேலும் மருத்துவமனையின் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்போம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.