தாயை கொடூரமாக கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி பிளாஸ்டிக் பைகளில் மகள் சுற்றி வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவின் மும்பை லால்பக் பகுதியில் வசித்து வந்தவர் வீனா ஜெயின். இவருக்கு 23 வயதில் மகளும், மகனும் உள்ளனர். வீனா ஜெயின் கடந்த சில நாட்களுக்கு காணாமல் போய்விட்டதாக காலாசவுக் காவல்நிலையத்தில் அவரது மகன் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வீனா ஜெயினை தேடி வந்தனர்.
இந்த நிலையில், காணாமல் போனாத சொல்லப்பட்டு வந்த வீனா ஜெயின், அழுகிய நிலையில் சடலமாக அவரது வீட்டிலேயே மீட்கப்பட்டுள்ளார். மேலும், அவரது உடல் பாகங்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்டு பிளாஸ்டிக் கவர்களில் சுற்றி நிலையில், அலமாரி மற்றும் தண்ணீர் தொட்டி போன்ற இடங்களில் இருந்து கண்டெடுக்கப்பட்டிருப்பது மும்பை மாநகரையே உலுக்கியது.
இந்த சம்பவம் தொடர்பாக, வீட்டின் உள்ளே கதவை பூட்டியபடி அமர்ந்திருந்த அவரது மகள் ரிம்பிள் ஜெயினையும் போலீசார் கைது செய்தனர். தாயின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த போலீசார், ரிம்பிள் ஜெயினிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.