தாயை கொடூரமாக கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி பிளாஸ்டிக் பைகளில் மகள் சுற்றி வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவின் மும்பை லால்பக் பகுதியில் வசித்து வந்தவர் வீனா ஜெயின். இவருக்கு 23 வயதில் மகளும், மகனும் உள்ளனர். வீனா ஜெயின் கடந்த சில நாட்களுக்கு காணாமல் போய்விட்டதாக காலாசவுக் காவல்நிலையத்தில் அவரது மகன் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வீனா ஜெயினை தேடி வந்தனர்.
இந்த நிலையில், காணாமல் போனாத சொல்லப்பட்டு வந்த வீனா ஜெயின், அழுகிய நிலையில் சடலமாக அவரது வீட்டிலேயே மீட்கப்பட்டுள்ளார். மேலும், அவரது உடல் பாகங்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்டு பிளாஸ்டிக் கவர்களில் சுற்றி நிலையில், அலமாரி மற்றும் தண்ணீர் தொட்டி போன்ற இடங்களில் இருந்து கண்டெடுக்கப்பட்டிருப்பது மும்பை மாநகரையே உலுக்கியது.
இந்த சம்பவம் தொடர்பாக, வீட்டின் உள்ளே கதவை பூட்டியபடி அமர்ந்திருந்த அவரது மகள் ரிம்பிள் ஜெயினையும் போலீசார் கைது செய்தனர். தாயின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த போலீசார், ரிம்பிள் ஜெயினிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…
ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…
திண்டுக்கல், செம்பட்டி சேடப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சக்திவேல் இவரது மனைவி கவுசல்யா, 2001ல் இவர்களது பக்கத்து விட்டில் நகை திருடுபோனது,…
இயக்குநர் வினாயக் சந்திரசேகரன் 'குட் நைட்' படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை வலுவாகத் தொடங்கினார். குட் நைட் திரைப்படம்…
கடலூரில் மாயமான இரண்டு இளைஞர்களை சக நண்பர்களே அடித்துக் கொன்று புதைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடலூர்: கடலூர் மாவட்டம்,…
This website uses cookies.