சுயநினைவை இழந்த பாம்பு… மூச்சுக்காற்று கொடுத்து உயிர்பிழைக்க வாய்த்த காவலர் : வைரலாகும் வீடியோ..!!
மத்திய பிரதேசம் – நர்மதாபுரம் பகுதியில் பாம்பு ஒன்று விவசாய நிலத்தில் மயங்கி மூர்ச்சையான நிலையில் கிடந்தது. அந்த சமயம் அங்கு பாதுகாப்பு பணிக்காக சென்றிருந்த காவலர் ஒருவர் அதனை கண்டுள்ளார். விவசாய நிலத்தில் அடிக்கப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்தினால், பாம்பு மூர்ச்சையானதை உணர்ந்த அந்த காவலர், சற்றும் யோசிக்காமல், உயிர்காக்கும் சிகிச்சையை பாம்புக்கு அளித்தார்.
பாம்பின் வாயோடு வாய் வைத்து மூச்சுக் காற்றை செலுத்தி அந்தப் பாம்புக்கு மீண்டும் உயிர் கொடுத்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. காவலரின் செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில், இதனை அனைவரும் முயற்சிக்க வேண்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
நடிகை மீனாட்சி செளத்ரியை மாநில பெண்கள் அதிகாரமளித்தல் பிராண்ட் அம்பாசிடராக ஆந்திர அரசு நியமித்ததாக வரும் தகவலில் உண்மையில்லை என…
கொரோனா பேரிடரின்போது உயிரிழந்த மருத்துவரின் மனைவிக்கு வேலை மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக்…
விஜய் அரசியல் கட்சி துவங்கியதும் பலரும் பலவிதமாக விமர்சித்து வரும் நிலையில், இயக்குநர் பேரரசு கூறியுள்ளது யோசிக்க வைத்ததுள்ளது. இயக்குநர்…
விடாமுயற்சி தோல்விக்க பிறகு அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி. திரிஷா, அர்ஜூன் தாஸ் பிரசன்னா உட்பட பலர் நடிக்கும்…
திமுகவுக்கு குழந்தைகளின் நலனை விட அரசியலே முக்கியமானது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். சென்னை: இது தொடர்பாக…
This website uses cookies.