உத்தரப்பிரதேச மாநிலத்தின் லக்னோ, கான்பூர் மற்றும் பிற நகரங்களில் வானத்தில் நேற்று இரவு மர்மமான ஒளியை மக்கள் பார்த்துள்ளனர். இந்த நிகழ்வு அவர்களை திகைப்பில் ஆழ்த்தியுள்ளது.
இது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இன்று சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வரும் அந்த வீடியோக்களில் புள்ளி வடிவிலான தொடர்ச்சியான வெள்ளை ஒளி வானத்தில் தென்படுவதை பார்க்க முடிகிறது.
அந்த ஒளி அசைந்து செல்வதை பார்க்கும் போது ரெயில் ஒன்று நகர்ந்து செல்வது போல் இருந்ததாக அதை பார்த்தவர்கள் தெரிவித்து உள்ளனர். மேலும் இதை புகைப்படம் எடுத்து டுவிட்டரில் பகிர்ந்துள்ள பலர் இது பற்றி யாராவது விளக்கம் அளிக்க முடியுமா என கேட்டு வருகின்றனர்.
இது தொடர்பான பதிவுகளில் மக்கள் நாசா, இஸ்ரோ மற்றும் எலான் மஸ்க் போன்றோர்களையும் டேக் செய்து விளக்கம் கேட்டு வருகின்றனர்.
2026ல் ஆட்சியைப் பிடிப்பது என்ற நடிகர் விஜயின் பேச்சு போல பாஜகவும் பகல் கனவு காண்கிறது என அதிமுக முன்னாள்…
சினிமாவில் திருமணமான நடிகருடன் நெருக்கமாக இருப்பது, பின்னர் காதலிப்பது கல்யாணம் வரை சென்று பிரிவது என ஏராளமான விஷயங்கள் நடப்பது…
சீமான் மீது அளித்த புகாரின் மீது இனி எந்தப் போராட்டம் நடத்தப்போவதில்லை என நடிகை விஜயலட்சுமி தான் வெளியிட்ட வீடியோ…
நடிகை மீனாட்சி செளத்ரியை மாநில பெண்கள் அதிகாரமளித்தல் பிராண்ட் அம்பாசிடராக ஆந்திர அரசு நியமித்ததாக வரும் தகவலில் உண்மையில்லை என…
கொரோனா பேரிடரின்போது உயிரிழந்த மருத்துவரின் மனைவிக்கு வேலை மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக்…
This website uses cookies.