ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளியில் பைக்கில் சென்று கொண்டிருந்த நபரின் தலையை அறுத்து சென்ற மர்மநபர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள மதனப்பள்ளி புறநகர் பகுதியில் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்த நபர் ஒருவர் கண்களில் மிளகாய் தூள் தூவி தலையை துண்டித்து கொலை செய்து அந்த தலையை தனியாக எடுத்து சென்ற சம்பவம் நடைபெற்றுள்ளது.
இன்று காலை அந்த பகுதி வழியாக சென்றவர்கள் காட்டுப்பகுதியில் தலை இல்லாத உடல் ஒன்று கிடைப்பதையும், அதன் அருகில் மோட்டார் சைக்கிள் ஒன்று விழுந்து கிடப்பதையும் பார்த்து போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
விரைந்து சென்ற போலீசார் உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து மதனப்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து கொலை செய்யப்பட்ட நபர் யார்? அவரை கொலை செய்தது யார் என்று விசாரணையை துவக்கி உள்ளனர்.
திருச்சி சரக டிஐஜி வருண்குமார் மற்றும் அவரது மனைவியும் ஐபிஎஸ் அதிகாரியமான வந்திதா பாண்டேவை உள்ளிட்ட அவரது குடும்பத்தினரை பற்றி…
எகிறிவரும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…
அட்லீ-அல்லு அர்ஜுன் கூட்டணி கோலிவுட் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் தனது கால் தடத்தை பதித்துவிட்டார் அட்லீ. அவர் ஷாருக்கானை வைத்து இயக்கிய…
சினிமாவில் தொடர்ந்து ஜோடியாக நடித்தால் உடனே அவர்களுக்குள் காதல், கிசு கிசு என க்கு வைத்து பேசப்படுவது வழக்கம். ஆனால்…
யதார்த்த சினிமா கோலிவுட்டில் யதார்த்த சினிமா இயக்குனர்களுள் மிகவும் முக்கியமானவராக வலம் வருபவர் வசந்தபாலன். இவர் இயக்கிய “வெயில்”, “அங்காடித்…
திருச்சியில் அமைச்சர் கே.என்.நேருவுக்கு சொந்தமான 2 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடந்து வருவது திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது தமிழக…
This website uses cookies.