நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி முதல் திருப்பதியில் உள்ள கவுண்டர்களில் பக்தர்களுக்கு மீண்டும் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள அலிப்பிரி பகுதியில் திருப்பதி மலைக்கு செல்லும் தேவஸ்தான ஊழியர்கள் தங்களுடைய மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி செல்வதற்கு வசதியாக 54 லட்சம் ரூபாய் செலவில் ஷெட் ஒன்று கட்டப்பட்டது.
அதனை அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி இன்று காலை திறந்து வைத்தார். அதன் பின் செய்தியாளர்களுடன் பேசிய அவர் நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி முதல் திருப்பதியில் உள்ள கவுண்டர்களில் பக்தர்களுக்கு மீண்டும் இலவச தரிசன டிக்கெட்டுகள், 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகள் ஆகியவை மீண்டும் வழங்கப்படும்.
எத்தனை டிக்கெட்டுகளை நாள் ஒன்றுக்கு வழங்குவது என்பது பற்றி ஆலோசனை செய்து வருகிறோம். அதே போல் காலை 6:00 மணிக்கு தினமும் துவங்கும் விஐபி பிரேக் தரிசனத்தின் நேரத்தை காலை 8 அல்லது 8:30 மணியாக மாற்றி அமைக்கவும், டிசம்பர் மாதம் ஒன்றாம் தேதி முதல் விஐபி பிரேக் தரிசன நேரம் மாற்றி அமைக்கப்படும் என்றும் அப்போது கூறினார்.
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.